தருமபுரி அருகே அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதால், மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி அருகே அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதால், மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.