வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்

img

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பயணியை இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு

தருமபுரி அருகே  அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதால், மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.